அரசு பேருந்துகளில் கட்டணம் உயரவில்லை என்று முதல்வரும் அமைச்சரும் சட்டபேரவையில் ஆறிக்கை விடுகிறார்கள். ஆனால் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தி உள்ளார்கள்.
சமீபத்தில் நான் ஊருக்குச் சென்றிருந்தேன். திருநெல்வேலியிலிருந்து பணகுடி செல்வதற்கு வழக்கமாக 14 ரூபாய் தான் ஆனால் பதினைந்து ரூபாய் பயணச்சீட்டுக் கொடுத்தார்கள். நண்பர்களிடம் விசாரித்தபோது பயணக் கட்டணத்தை உயர்த்தி ஒரு மாதம் ஆகின்றது என்று சொன்னார்கள்.
ஆனால் அரசோ இன்னமும் நாங்கள் பயணக்கட்டணத்தை உயர்த்தவில்லை என்று பச்சையாகப் பொய் சொல்லுகிறார்கள். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள்.
வியாழன், 24 ஏப்ரல், 2008
அரசு பேரூந்துகளில் கட்டணம் உயர்வு
லேபிள்கள்:
அரசு
சனி, 12 ஏப்ரல், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)