ஒரு சில நாட்களுக்கு முன்பதாக ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றிருந்தேன். கல்லாவில் ஒரு சிறு பையன் உட்கார்ந்து பணத்தை வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு நடுவயதுக்காரர் ஹோட்டலுக்கு வந்து டீ குடித்தார். குடித்து முடித்தப் பின் அந்தப் பையனிடம் தம்பி ஒரு டீ, ஒரு பிஸ்கட் என்று அவனிடம் 10 ரூபாய் நீட்டினார். அவனும் கல்லாவில் பணத்தைப் போட்டு விட்டு வேறு ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு இருந்தான். அவர் அவனிடம் தம்பி மீதிப் பணம் என்று கேட்டார். அதற்கு அவன் "அதான் தருவோம்ல என்ன அவசரம்."
பெரியவர்களை மதிக்க கூடியத் தமிழகத்திலா இப்படி.
எங்குப் போய்க் கொண்டிருக்கிறது இந்தச் சென்னைக் கலாச்சாரம்.
வெள்ளி, 15 பிப்ரவரி, 2008
எங்கு போகிறது சென்னை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக